கேள்விதான் குரு !
-
வாழ்வில் குரு என்பவர் பற்றி ஒவ்வொருவருக்குள்ளும் பல கேள்விகள் புதைந்து கிடக்கின்றன . அறியாத வயதில் வித்தைக் கற்றுக் கொடுப்பவரும் , உலகம் தெரிந்தவயதில் தொழில் கற்றுக் கொடுப்பவரும் ,ஓரளவு வாழ்வைப் புரிந்த வயதில் வாழ்வியல் சீக்கலைத் தீர்க்கும் உபாயம் சொல்பவரும் குருவாகவே மதிக்கபடுகிறார் …இவர்கள், தான் கற்றவற்றை மட்டும் உங்களுக்கு போதிக்கவில்லை. தான் படித்தது பார்த்ததை கேட்டதை தன் அறிவில் உணர்ந்ததை என்ற அனுபவகளின் மூலம் கிடைத்தவற்றை கொண்டு உங்களுக்கு வழிகாட்டும்போது சில சமயம் அது நடைமுறையில் மேலே தூக்கி வீசபட்டக் காசு தரையை அடையும்போது பூவாத் தலையா என்பதை போல, வெற்றியும் தரலாம் தோழ்வியும் தரலாம்.ஆனால் வாழ்வின் மத்திய பகுதியில் ஓரளவு உலக இன்ப துன்ப அனுபவமும் கடந்து விட்ட பின்பு இதை எப்படி ,யார் மூலம் தீர்ப்பேன் என்று ஒரு கேள்வி வருகிறதே அதாவது மேலே வீசபட்டக் காசு தரையைத் தொடாமல் காணாது போன சமயம் ஒரு கேள்வி வருமே … அப்போது அந்தக் கேள்விதான் குரு.
The blog I need help with is: (visible only to logged in users)
-
Please do not use these technical support forums for promoting your site or your personal message.
If you need tips on promoting your site, please see this valuable resource http://en.support.wordpress.com/getting-more-views-and-traffic/
- The topic ‘கேள்விதான் குரு !’ is closed to new replies.